Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 July 2022 4:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4019

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்ட்ரெண்டிங்

தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அய்யன்கடை தெரு, மேலவீதி, புதிய பஸ் நிலையம் போன்ற இடங்களில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபடுகின்றனர். மேலும் நிலைதடுமாறி வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். பள்ளிக்கூடங்கள் அருகில் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4013

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடைகால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4012

வேகத்தடையில் வண்ணம் பூசப்படுமா?

சாலை

தஞ்சையில் பல இடங்களில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் உள்ளது. குறிப்பாக நாஞ்சிக்கோட்டை சாலை, கோர்ட்டு சாலையில் உள்ள வேகத்தடையில் வண்ணம் பூசப்படாததால் வேகத்தடை இருப்பது தெரிவது இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் வேகமாகவே செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4010

அடி பம்பு சீரமைக்கப்படுமா?

அடி பம்பு சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி -பூதலூர் சாலையில் பிள்ளைவாய்க்கால் கரையில் அடி பம்பு ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. அருகில் கோவில்மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதைந்த நிலையில் உள்ள அடிபம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4007

குரங்குகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் ஒரு சில இடங்களில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.குறிப்பாக எம்.கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் போன்ற இடங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் மாடி வழியாக உள்ளேன் சென்று பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமிகளை கடித்து விடுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:36 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3446

புதிய குடிநீர் தொட்டி வேண்டும்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சென்னியநல்லூர் ஊராட்சி அகர சென்னியநல்லூர் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகின்றது. குடிநீர் தொட்டி அருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் அகர சென்னியநல்லூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:35 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3445

பகலில் எரியும் மின் விளக்கு

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ,மணல் மேடு அருகே உள்ள கடைவீதியில் உயர்மின்கோபுர விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு காலையில் அணைக்கப்படுவதில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பகலில் எரிந்து கொண்டு உள்ளது. எனவே மின் சிக்கனம் அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் மின் விளக்கு எரிவதை தடுக்கவேண்டும் மணல்மேடு, பொதுமக்கள்===========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:14 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3438

கருவேலமரம் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடக்கு பொய்கை நல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3437

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி மேல தெருவில் கடந்த ஒரு ஆண்டாக மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளில் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். சிறுவர்-சிறுமிகள் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள் செல்வதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3436

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

நாகை நேதாஜி சாலையில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாமதமின்றி குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தீக், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3435

அங்காடி கட்டிடம் செயல்படுமா?

அங்காடி கட்டிடம் செயல்படுமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காரைகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்காடி கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:08 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3432

சேதமடைந்த மின் கம்பம்

சேதமடைந்த மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருக்கண்ணபுரம்-திருவாரூர் சாலையில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுமக்கள், திருக்கண்ணபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick