Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 July 2022 1:04 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4806

கழிவு நீர் அகற்றப்படுமா?

கழிவுநீர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அழகர் திருமண மண்டபம் எதிரில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.அருகில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து கழிவுகளும் திறந்தவெளியில் சாலையில் வழிந்தோடுவதால். அந்த பகுதியில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4805

நூலக வசதி வேண்டும்

மற்றவை

தஞ்சாவூர் ஆர்.ஆர் நகரிலிருந்து பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பள்ளி மற்றும் கலலூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் நூலகம் இல்லை. எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி இந்த பகுதியில் புதிய நூலகம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 1:00 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4803

வடிகால் வசதி வேண்டும்

வடிகால் வசதி வேண்டும்கழிவுநீர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெரிய தம்பி நகர் உள்ளது. இதன் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் மழைநீர் செல்லும் வாய்க்கால் அமைந்துள்ளது. ஆனால் வாய்க்கால் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் செல்ல வசதியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:56 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4663

சேதமடைந்த நூலகம்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், என அனைவரும் இந்த நூலகத்திற்கு வருகின்றனர். இந்த நியைில் நூலகம் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் கட்டிட்டத்தில் மழை நீர் ஒழுகிறது. இதன் காரணமாக புத்தகங்கள் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திராவிட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:55 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4660

கால அட்டவணை அமைக்க வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டும் இன்றி திருவாருர், நாகை,புதுகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் எப்போது வரும் என்ற நிலையில் காத்து கிடக்கின்றனர். எனவே மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பஸ் வந்து, செல்லும் கால அட்டவணை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4659

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள பாரதி நகர் தெற்கில் அன்னை தெரசா தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பிகள் மிக தாழ்வாக உள்ளது. வாகனகங்ளில் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. இதானல் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இதை பற்றி பலமுறை மின் வாரியத்திற்கு தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரவேலு , கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:51 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4658

தொற்று நோய் பரவும் அபாயம்

தொற்று நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

தஞ்சாவூர் மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் திருமண மண்டப வாசல் அருகே கடந்த சில நாட்களாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரம் புதிய சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 1:49 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4655

பள்ளம் மூடப்படுமா?

பள்ளம் மூடப்படுமா?சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் ஆபத்தான பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். மேலும் பள்ளம் இருப்பதால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4455

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பைகள் அள்ளப்படுமா?குப்பை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் ஏழாம் தெருவில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் அழுகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாலாஜி நகர், பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 3:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4454

கதண்டு வண்டுகள் அழிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை-நாகை சாலையில் உள்ள தொம்பன் குடிசை பகுதியில் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் நினைவு சின்னம் உள்ளது. இந்த சதுக்கத்தில் மேல் பகுதியில் கதண்டு வண்டுகள் கூடுகட்டி உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு வருவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு உள்ள கதண்டு கூடுகளை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 2:17 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4439

மதகு சீரமைக்கப்படுமா?

மதகு சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் தாலுகா 22 வெள்ளக்குடி கிராமத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மதகு உள்ளது. இது எந்த நேரத்திலும் உடையும் நிலை உள்ளது. இதனார் தண்ணீர் வீணாவதுடன் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம்அடைந்த மதகை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் கூத்தாநல்லூர்,.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 2:04 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4431

கருவேலமரம் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை உள்பட பலர்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து , கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick