Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2022 11:16 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#4325

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

திருவாரூர் நகர் விளமல் சாலை வழியாக தான் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விளமல் கடை தெரு, துர்காலயாரோடு இருபுறங்களிலும் கடை ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுமக்கள், விளமல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 11:15 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#4324

ரெயில்வே கீழ்பாலம் சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நீடாமங்கலம் ரெயில்நிலைய வளாகத்தில் சிறிய கீழ்பாலம் உள்ளது. நீடாமங்கலத்தில் ரெயில்வேகேட் மூடப்படும் போதெல்லாம் இந்த கீழ்பாலத்தின் வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது.தற்போது மழை பெய்ததால் சேறும்,சகதியுமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாரன்,நீடாமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 4:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4259

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சரபோஜி மார்க்கெட்டு மற்றும் கடைகள் அதிகம் இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4222

சாலை வசதி வேண்டும்

சாலை வசதி வேண்டும்சாலை

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி காலனி தெருவில் தார்ச்சாலை வசதி கிடையாது. பல ஆண்டுகளாகவே மண் சாலையாக உள்ளது. மேலும் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியும் நிறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . சேகரன், தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4219

இடிந்து விழும் அபாயம்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சருக்கை காலனி கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை உள்ளது.இந்த பகுதியில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதியகுடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மருதுபாண்டியன், பாபநாசம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:50 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4215

பாலூட்டும் அறை திறக்கப்படுமா?

பாலூட்டும் அறை திறக்கப்படுமா?ட்ரெண்டிங்

திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்திற்கு தினமும் தஞ்சை, திருச்சி, திருவையாறு, புதுக்கோட்டை,லால்குடி,கல்லக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4212

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்களை கடித்து விடுகின்றன. குறிப்பாக காமாட்சி ஜோசியர் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து செல்ல அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:46 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4208

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் தேரடி பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளது. இரவில் மின் வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4206

குதிரைகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம்,மேலவாசல் கிராமத்தில் குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை சுற்றித்திரியும் குதிரைகள் சேதப்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குதிரைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும், மேலும் குதிரைகள் வளர்ப்பவர்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4204

வாகனம் நிறுத்தும் இடம் வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் சிகிச்சை பெறுபவர்கள், அவருக்கு உதவியாக வருபவர்கள் என எந்த நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெட்ட வெளியில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் சில நேரங்களில் வாகனங்கள் திருட்டுப் போவதும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4201

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கிராமப்புற மக்கள் மனு அளிக்க வாரந்தோறும் வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் மக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4200

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவரூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓவரூர் பகுதியில் தொல்லை கொடுத்து வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஓவரூர்======================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick