Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 1:33 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5478

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூர் யூசுப்பியா நகரில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாணவ-மாணவிகள் மற்றும் சிறுவர்களை விரட்டி சென்று நாய்கள் கடித்துவிடுகின்றன. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கு வளர்க்கப்படும், கோழி, ஆடுகளை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5476

சாலை வசதி வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஓன்றியம் ராராந்திமங்கலம் நிர்மலா நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள், நிர்மலா நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:29 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5474

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூரில் உள்ள பாலகிருஷ்ணன் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தெற்கு பொய்கை நல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:28 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5472

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் திட்டச்சேரி - காரைக்கால் சாலையில் ஏராளமான பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையோரம் கொட்டிக் கிடக்கும் கழிவுகளை பன்றிகள் கிளறி விடுகின்றன. .இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் பன்றிகள் செல்வதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:26 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5470

சாலை சீரமைக்கப்படமா?

சாலை சீரமைக்கப்படமா?சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-திட்டச்சேரி இடையே உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:22 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5467

குளம் பராமரிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் சானாங்குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் குப்பைகள் மற்றும் கழிவுகளை இந்த குளத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குளத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுத்தெரு, பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:21 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5466

போக்குவரத்து சீர்செய்யப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்ட ம் மணிக்கூண்டு காமராஜர் சாலை ஒருவழிப்பாதையாக இருந்தது. ஆனால் தற்போது இந்த சாலையில் எதிர் திசையிலும் வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காமராஜர் சாலையில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:19 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5464

சேதமடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் நத்தம் ஊராட்சி திருநின்றியூர் காலனி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. மேலும் இந்த தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய இயலாத காரணத்தால் குடிநீரில் மாசு கலந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனே அப்புறப்படுத்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:14 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5460

கான்கிரீட் பாலம் வேண்டும்

கான்கிரீட் பாலம் வேண்டும்ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வடரங்கரத்தில் உள்ள மூங்கில் தட்டி பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மூங்கில் தட்டி பாலத்தில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மூங்கில் தட்டி பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வடரங்கம்=========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 1:10 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5454

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள்மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலைஉள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4886

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பிறகு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் மேரீஸ் கார்னர், கோர்ட்டு சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையில் பாதாள சாக்கடை குழாயிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதி வரை சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்வாங்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4869

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கருப்ஸ் நகர் 2-வது மற்றும் 3-வது தெருவில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கு குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜெயந்தி லோகநாதன்,.தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick