Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2022 12:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8041

பாலத்தில் பள்ளம்

பாலத்தில் பள்ளம்சாலை

பாலத்தில் பள்ளம்திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்களால் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி ஆற்று பாலத்தின் மேல் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 5:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7976

திறந்தவெளி மது அருந்தும் கூடமா?

ட்ரெண்டிங்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பத்திர பதிவு அலுவலகம் அருகே ஏராளமானோர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.மேலும் மது பிரியர்கள் போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7920

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் தாலுகா தொண்டராயன்பாடி (ஊராட்சி) கிராமத்தில் சவேரியார் கோவில் தெருவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதனால் இந்த சாலையில் ஆம்பலன்ஸ் வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள, தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7916

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்திற்கு இரவு நேரத்தில் ஒரத்தநாட்டிலிருந்து செல்லம்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் செல்லம்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஒரத்தநாடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:53 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7914

குளம் தூர்வாரப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் ஆவக்குடி குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குளத்தின் கரைகள் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் குளம் தூர்வாரப்படாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:52 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7909

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி வெள்ளையன் சேர்வை குடியிருப்புக்கு செல்லும் மண் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருச்சிற்றம்பலம்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7725

மரக்கிளை அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே பெருமாள்கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே மரக்கிளைகள் படர்ந்து பள்ளிக்குள் செல்கிறது. இதனால் விஷ பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7722

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கும்பகோணம் நகரில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7719

குடி தண்ணீர் வசதி வேண்டும்

தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம்தொண்டராயன் பாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை. இதனால் பொது மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் குடி தண்ணீர் பிடிக்க குடங்களுடன் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க குடி தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேகரன்,தொண்டராயன்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7717

சாலையை மறைத்த மரக்கிளைகள்

சாலை

தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டை பாலம் அருகே உள்ள ஆலமரத்தின் கிளைகள் வளர்ந்து, தஞ்சை செல்லும் சாலையை மறைத்தபடி உள்ளது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆலமரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஈச்சங்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7713

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைட்ரெண்டிங்

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தமிழ்பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி போன்ற பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 3:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#7532

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலசெம்பாளூர் கிராமத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை தண்ணீர் மேடு, பள்ளங்களில் தேங்கி விடுவதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick