தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்தவெளி மது அருந்தும் கூடமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்கு செல்லும் பாதையில் பத்திர பதிவு அலுவலகம் அருகே ஏராளமானோர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.மேலும் மது பிரியர்கள் போதையில் பாட்டில்களை உடைத்து விட்டு தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்த வெளியில் மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை