Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 4:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8387

மின் விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

மின் விளக்கு அமைக்கப்படுமா?கூத்தாநல்லூர் அருகே, வடகட்டளை கோம்பூர் மற்றும் கானூர் பகுதியில் இருந்து, வடகட்டளை மாரியம்மன் கோவில் வரை, வெள்ளையாற்றின் கரையோரத்தில் இரண்டு பக்கமும் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:18 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8385

குதிரைகள் தொல்லை

மற்றவை

குதிரைகள் தொல்லைதிருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் வண்டாம் பாலை மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள். நன்னிலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 4:16 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8383

வெண்ணாற்றின் கரையில் படித்துரை கட்டப்படுமா?

மற்றவை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், புனவாசல் அரசு பள்ளி அருகாமையில் உள்ள, வெண்ணாற்றின் கரையில் மண் தரையில் இறங்கி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குளிக்கின்றனர், ஆடைகள் துவைக்கின்றனர் ஆனால், அந்த இடம் கரடுமுரடான பள்ளமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் செளகரியமாக இறங்கி குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் ஏற்ற வகையில் படித்துரை கட்டப்படுமா? பொது மக்கள், புனவாசல், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8365

சாலை வசதி வேண்டும்

சாலை

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சியின் மேலத்தெருவில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த நிலையில் இந்த தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரா. ராஜ்குமார். திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8351

சாலை பயன்பாட்டிற்கு வருமா?

சாலை

நாகை மாவட்ட தாமைரக்குளம் சாலையில் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி மிகவும் ஆமை வேத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:37 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8350

பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள வெட்டாற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் நாகை நகருக்குள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், நாகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:36 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8349

குளம் சுத்தம் செய்யப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குந்தி குளத்தில் குப்பைகள், கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8348

சேதமடைந்த சுற்றுச்சுவர்

மற்றவை

தஞ்சை பெரியகோவில் அருகே ராஜராஜன் சோழன் சிலை பூங்கா சுற்றுச்சுவர் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கால்நடைகள் உள்ளே சென்று விடுகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8347

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் திருவோணம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சாலையில் பஸ்கள் வரும் போது மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 3:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8345

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மற்றவை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிரிவு அருகே மேரீஸ்கார்னர் பாலம் இறக்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 1:09 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8286

போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

ட்ரெண்டிங்

தஞ்சையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றி வருகின்றன. புதிய பஸ் நிலையம், ராஜீவ் நகர், வண்டிக்காரத்தெரு , ரெயில்நிலையம் போன்ற இடங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூராக சுற்றும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Aug 2022 1:08 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8285

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்தஞ்சாவூர் வட்டம் மேலவெளிஊராட்சி களிமேட்டிலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் சாலையில் பெரியார்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் எதிரே விவசாய மின்மோட்டாருக்குச் செல்லும் மின் கம்பிகளானது மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் கம்பிகள் அருகில் உள்ள வீட்டை உரசிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick