Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2022 1:48 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8923

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, அகர திருக்கோலக்கா தெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பன்னீர் செல்வம் தெரு, ரயில்வே ரோடு, ஈசானிய தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நாய்கள் சுற்றித் திரிகின்றன .இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8919

கழிவறை வசதி வேண்டும்

மற்றவை

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி இல்லாமல் விற்பனையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மீன் கழிவுகளையும் அப்புறப்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மீன் மார்க்கெட் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:44 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8917

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மற்றவை

மயிலாடுதுறை பட்டமங்களம் ஊராட்சி கம்பர் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8915

கூடுதல் பஸ்கள் வேண்டும்

கூடுதல் பஸ்கள் வேண்டும்ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கல்லூரி, தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்தநிலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் ஏராளமான மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வரக்கூடிய பஸ்சும் குறித்த நேரத்தில் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:31 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8889

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தெரு நாய்கள் கூட்டமாக சென்று சிறுவர்கள், நடைபயிற்சி செல்பவர்களை கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,கீழ்வேளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:30 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8888

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஏராளமான பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம், பொதுமக்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:28 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8885

தார்ச்சாலை வசதி வேண்டும்

தார்ச்சாலை வசதி வேண்டும்சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னம் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. . இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:27 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8884

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் பெரியகுளத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மருங்கூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 12:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8881

மது பிரியர்கள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் ஊராட்சி கடைத்தெருவில் அரசு மதுபானக்கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு மதுபான கடையை உடனடியாக இடமாற்றம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வெள்ளப்பள்ளம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:13 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8748

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டத்தில் பாலையூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஆழியூர், பெருங்கட மன்னூர் ஆகிய ஊருக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சாலை மிகவும் மோசமாக குண்டும்,குழியுமாக உள்ளது.. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மழை காலத்திற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள், பாலையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8746

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுமக்கள், பண்டாரவடை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#8745

சேதமடைந்த நடைபாலம்

சேதமடைந்த நடைபாலம்ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி-புதுக்கடை இடையே வீரமுட்டி வடிகால் வாய்க்கால் குறுக்கே நடைபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை சுற்றுவட்டார கிராம மக்கள் இதன் வழியாக சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,அரசு ஊழியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இந்தப் பாலம் வழியாக திருச்செங்காட்டங்குடி,அண்ணாமண்டபம் வந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். என்று பொதுமக்கள் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick