Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Aug 2022 1:18 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#9345

பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சி இளங்கடம்பனூர் சிவன் கோவில் தெருவில் மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது.இதுவரை அந்த நீர்த்தேக்கத் தொட்டி பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் இளங்கடம்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:16 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9008

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாநகராட்சியில் முக்கிய சாலையாக மேலவீதி உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9007

சாலை அகலப்படுத்தப்படுமா.?

சாலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி பாலத்திலிருந்து தெக்கூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், செல்லம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:12 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9003

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது. இதனால் கட்டிடம் சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தெக்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#9001

பள்ளம் மூடப்படுமா?

பள்ளம் மூடப்படுமா?சாலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஆண்டித்தெரு சிறு சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 3:10 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#8999

நாய்கள் தொல்லை

மற்றவை

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரம் பழவத்தான்கட்டளை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரைக்கால் சாலை,விவேகானந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.அவைகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ -மாணவிகளையும் தெருக்களில் விளையாடும் சிறுவர்களையும் விரட்டிச் சென்று கடிக்கின்றன. நாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8975

முட்செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின கண்களை கருவேல மரத்தின் முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளமல் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், விளமல்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:37 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8970

கால்நடைகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:35 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8967

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதி இருள் சூழு்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , புலிவலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:34 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8962

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

திருவாரூர் கடைவீதியில் கடைகளின் விரிவாக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 2:32 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#8960

திறந்த நிலையில் வாய்க்கால்.

கழிவுநீர்

கூத்தாநல்லூர் தாலுகா, மரக்கடையில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் உள்ளது. இந்த குழந்தைகள் மைய கட்டிடத்தையொட்டி கழிவு நீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. . இதனால், கழிவு நீர் வாய்க்காலில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், , கூத்தாநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2022 1:50 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#8925

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கீழநாஞ்சில்சாலை, பர்மா காலனி போன்ற பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick