Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2022 2:49 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10483

கொசு மருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுத்தொல்லையால் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேதாரண்யம் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்பொதுமக்கள்,வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:47 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10480

கால்நடைகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கால்நடைகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:46 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10478

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலை அருகில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த இடத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள், மிகவும் வேகமாக செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆழியூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:45 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10475

தார்ச்சாலை வசதி வேண்டும்...

சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூர் திரிகுளத்தெரு கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன.இங்கு தார்ச்சாலை வசதி கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வர சிரமமான நிலை உள்ளது.மேலும் மழை காலங்களில் மண் சாலைகளில் சேறும், சகதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலை யை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து கொடுக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10471

சாலை சீரமைக்கப்படுமா.?

சாலை

நாகை நகர் பகுதியில் உள்ளகடைத்தெருவில்‌, நீண்ட நாட்களாக சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது, இதனால் கடை தெருவுக்கு ‌வரும் பொது மக்கள் ‌சிரமத்திற்கு உள்ளாகின்றன, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:38 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10468

சாலையில் ஓடும் கழிவு நீர்

கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலை சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை குழியிலிருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் சென்றால் கழிவுநீர் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது தெரித்து விடுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை குழியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் , தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:37 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10465

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் உள்ள தெருக்களுக்கு செல்ல ராஜன் சாலை, ராஜாஜி சாலை, கிரி சாலை, காமராஜர் சாலை என 6 சாலைகள் அமைந்துள்ளன.இந்த ஆறு சாலைகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழுவதுமாக சீரமைக்கப்பட்ட நிலையில், நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும் காமராஜர் சாலையில் அரசு உதவிபெறும் மழலையர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:36 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10464

குளம் பாதுகாக்கப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சையை அடுத்த திட்டையில் குரு பரிகார தலமாக வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குளத்தில் படித்துறையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:29 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10456

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மற்றவை

தஞ்சை மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் ஞானம் நகர் பாலம் ஏறும் அனுகு சாலையில் கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 2:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#10447

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கீழ வாசல் பழைய மாரியம்மன் கோவில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கீழவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10271

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்தநாய்கள் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் , ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டி சென்று நாய்கள் கடித்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், வேதாரண்யம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 3:19 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#10270

வசதி இல்லா பாலம்

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர், கருவேலங்கடையை இணைக்கும் சாலையின் அருகே ஆறு ஓடுகிறது. ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் பாலத்தில் தேங்கி விடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick