தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம் பாதுகாக்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சையை அடுத்த திட்டையில் குரு பரிகார தலமாக வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குளத்தில் படித்துறையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள், திட்டை