Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 2:48 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14944

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சையில் ராஜீவ்நகர், சோழன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14942

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை கரந்தையில் உள்ள குதிரைகட்டிதெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கரந்தை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14940

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் ராராமுத்திரக்கோட்டை பகுதியில் உள்ள வயல் வெளியில் கிராமத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,ராராமுத்திரக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14938

சாய்ந்த மின் கம்பம்

மின்சாரம்

தஞ்சை மாவட்டம் சடையார் கோவில் அருகே உள்ள ஒரு வயலில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இது எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சடையார்கோவில்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 2:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#14936

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் சுக்காம்பார் கிராமத்தின் அருகில் அண்மையில் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஆபத்தான மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுக்காம்பார் கிராம மக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:46 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14432

நாய்கள் தொல்லை

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தனியாக செல்லும் சிறுவர்களை கடித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:45 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14430

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி, திருப்புங்கூர், கற்கோவில், போன்ற பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:43 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14429

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன.இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து சென்று வருகின்றனர். இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:42 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14428

கூடுதல் பஸ் வேண்டும்

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்ட திருமணஞ்சேரி கோவிலுக்கு ஒரு அரசுபஸ் இயக்கப்பட்டு வருகிறது இந்த பஸ் அடிக்கடி பழுதாகிறது. மேலும் கடந்த சில நாட்களாக சரிவர வருவதில்லை ஆகையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 12:40 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#14426

தார்சாலை வசதி வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார்கோவில் ஓன்றியம் 26 அன்னவாசல் பகுதியில் உள்ள தெருவில் தார்ச்சாலை என்பது கிடையாது. மண் சாலையாக இருப்பதால் மழை தண்ணீர் தேங்கி சேறும் , சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெரு வாசிகள் 26 அன்னவாசல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:43 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14389

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

மின்சாரம்

----------------------------------- திருமருகல் அருகே புதுக்கடை கிராமத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், புதுக்கடை கிராமம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 11:42 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#14388

தடை இல்லா மின்சாரம்

மின்சாரம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் எந்த வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழையில் கூட பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெ்ரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமம் அடைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடைஇல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick