Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2022 11:39 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#16087

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருக்கொள்ளிக்காடு செல்லும் சாலையில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளின் கண்களை கருவேலமரங்களில் உள்ள முட்கள் குத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:38 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#16086

சாய்ந்த மின் கம்பங்கள்

மின்சாரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையோரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:37 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#16085

ஆகாய தாமரை அகற்றப்படுமா?.

மற்றவை

மன்னார்குடி அருகே மதுக்கூர் செல்லும் சாலை அருகே உள்ள வாய்க்காலில் இரு இருபுறமும் ஆகாயத்தாமரை வளர்ந்து வாய்க்காலை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் தேக்குவதில் மிகவும் சிரமமாக உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள், மதுக்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:35 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#16083

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பஸ் நிலையம் மற்றும் கடை வீதி பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைதண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மன்னார்குடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:34 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#16082

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில்நிலைய பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 2:42 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15957

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

தஞ்சை-நாகை சாலையில் சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை அறைகுறையாக சீரமைத்ததால், வாகன போக்குவரத்து தொடங்கியவுடன் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டு விடுகிறது. இது போல் நான்கு முறை நடந்து விட்டது. இதனால் வாகனங்கள் ஒரே திசையில் செல்கிறது. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை சீரமைக்கும் பணியை சரியாக விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 2:41 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15955

வர்ணம் பூசப்படுமா?

சாலை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால் எந்த வேகத்தடையிலும் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், அண்ணாநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 2:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15935

நிழற்குடை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சை மேரீஸ் கார்னர் அருகே பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள், ஆஸ்பத்திரி ஆகியவை அமைந்துள்ளன. இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது, ஆனால் நிழற்குடை இல்லை இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 2:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15934

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மேலவீதி-வடக்குவீதி, பாலோபநந்தவனம் உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 2:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#15933

பன்றிகள் தொல்லை

மற்றவை

தஞ்சை நகரில் வண்டிக்காரத்தெரு, அண்ணாநகர், போன்ற பகுதிகளில் ஏராளமான பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் பன்றிகள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:28 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15907

குண்டும், குழியுமான சாலை

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் புலவனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. . இதன்காரணமாக மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள் புலவனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:26 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#15906

கழிவுகள் அகற்றப்படுமா?.

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே அய்யங்குட்டை உள்ளது. இந்த குட்டையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது.. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குட்டையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பூம்புகார்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick