Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Aug 2022 7:56 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10764

பாதையில் கழிவுநீர்

பாதையில் கழிவுநீர்கழிவுநீர்

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுமேட்டூர். இங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சாக்கடை பாதி தூரத்துக்குதான் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய தூரத்துக்கு கட்டப்படாததால் கழிவுநீர் பாதையில் செல்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாககம் சாக்கடையை முழுவதுமாக கட்டித்தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 6:42 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10339

கவனிப்பில்லா கழிப்பிடம்

கவனிப்பில்லா கழிப்பிடம்மற்றவை

கோபி நகராட்சி 23-வது வார்டில் வண்டிப்பேட்டை சாமிநாதபுரம் செல்லும் வழியில் நகராட்சி பொது சுகாதார கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கழிப்பறை இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இந்த கழிப்பறையை பராமரிக்க ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2022 6:37 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10337

பராமரிக்கப்படாத பூங்கா

பராமரிக்கப்படாத பூங்காபூங்கா

கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா (6-வது வார்டு) உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் வேலி முட்கள் பல அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளன. இந்த வேலி முட்களின் கீழே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காவாறு பராமரிக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:30 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10211

நிழற்குடை வசதி

மற்றவை

பவானி காலிங்கராயன்பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் ரோட்டில் மூவேந்தர் நகர் உள்ளது. இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் காய்கிறார்கள். மழையில் நனைகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூவேந்தர் நகரில் நிழற்குடை அமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2022 1:16 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10206

ஆபத்தான குழி

சாலை

ஈரோடு சென்னிமலை ரோடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ரவுண்டானா புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே நுழைவுபாலம் பணிகள் நடந்து வருவதால், நாடார்மேடு பகுதியில் இருந்து வரும் அனைத்து பஸ்கள், கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலைரோடு ரவுண்டானா வழியாக செல்கின்றன. அந்த ரவுண்டானாவில் ஆபத்தான பள்ளம் உருவாகி இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 11:37 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9939

குண்டும்-குழியுமான சாலை

குண்டும்-குழியுமான சாலைசாலை

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பி.பி.அக்ரஹாரம் போலீஸ் நிலையம் அருகில் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. எனவே இந்த ரோட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடு்க்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 11:34 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9938

உடைந்த நடைமேடை

உடைந்த நடைமேடைமின்சாரம்

ஈரோடு ஸ்டோனி பாலம் நடை மேடை உடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த நடைமேடையை சரிசெய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Aug 2022 9:12 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9918

தேங்கி கிடக்கும் குப்பை

தேங்கி கிடக்கும் குப்பைகுப்பை

கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் வெள்ளாளபாளையம் பிரிவு எதிரில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ளிச்செல்ல ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 10:05 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9487

புதர் மண்டிய பூங்கா

புதர் மண்டிய பூங்காபூங்கா

கோபி வாஸ்து நகர் அருகே சக்தி சாந்தி நகர் உள்ளது. அங்குள்ள நகராட்சி பூங்காவில் செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. காலை, மாலையில் சிறுவர்கள், பெரியவர்கள் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். புதர்போல் செடிகள் இருப்பதால் விஷபூச்சிகள் இருந்தால் தெரியாது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உள்ள செடிகளை முறையாக வெட்டி சீராக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 8:15 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9485

பாலத்தின் கீழ் பழுதான ரோடு

சாலை

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் மெயின்ரோட்டில் சாவடிப்பாளையம் அருகே ரெயில்வே மேல்பாலம் செல்கிறது. கீழே ரோடு செல்கிறது. இந்த பாலத்தின் கீழ் உள்ள ரோடு மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் பாலத்தின் கீழ் உள்ள ரோட்டை நெடுஞ்சாலை துறையினர் பராமரிக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2022 5:44 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#9483

வேகத்தடை தெரியவில்லை

சாலை

ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கு செல்லும் ரோட்டில் ஒரு வேகத்தடை உள்ளது. இதில் வர்ணம் பூசாததால் வேகத்தடை இருப்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடையில் திடீரென ஏறி தடுமாறி கீழே விழுகிறாா்கள். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனே இந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 12:15 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#8039

கொசு தொல்லை

மற்றவை

ஈரோடு சூரம்பட்டிவலசு சங்குநகர் பிரிவில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நின்று கொசு உற்பத்தியாகிறது. இதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து, கொசு மருந்து புகை அடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick