Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Sep 2022 2:25 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#13006

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

ஈரோடு பஸ்நிலையம் அருகே உள்ள அபிராமி தியேட்டர் ரோட்டில் கடைகளில் விளம்பர பதாகைகளை ரோட்டிலேயே வைத்துவிடுகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த ரோட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ள பதாகைகளை அகற்றுவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 2:23 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#13001

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் 60 அடி ரோட்டில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் தடுமாறி பலர் விழுந்துவிட்டார்கள். மேலும் தனியாக நடந்து செல்பவர்களை கடிக்க பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 2:02 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#12979

திறந்து கிடக்கும் தொட்டி

திறந்து கிடக்கும் தொட்டிமற்றவை

கோபி கருக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி அருகே குடிநீர் தொட்டி பாதி திறந்து, பாதி மூடப்பட்ட நிலையில் உள்ளது. சிறுவர், சிறுமிகள் தெரியாமல் அருகே சென்று விட்டால் ஆபத்தாகிவிடும் அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் தொட்டியை சரியாக மூடுவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 1:59 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#12977

குப்பையால் துர்நாற்றம்

குப்பையால் துர்நாற்றம்குப்பை

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் வலது புறமாக உள்ள கருக்கம்பாளையம் ரோட்டில் 3 இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:33 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11290

குப்பைகள் அள்ளவில்லை

குப்பை

ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டு பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதியில் 3 வாரமாக வீடுகளில் தேங்கும் குப்பைகளை எடுத்து செல்லவில்லை. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை எடுக்க வரவில்லையே என்று சிலர் பொது இடங்களிலும் கொட்டிவிடுகிறார்கள். இதனால் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி தூய்மை ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன் வீதியில் உடனே குப்பைகளை எடுத்து செல்ல ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 1:32 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11288

பரபரப்பான ரோட்டில் பள்ளம்

சாலை

ஈரோடு அகில்மேடு வீதியும், வாசுகி வீதியும் ஈரோடு பஸ்நிலையத்துக்கு பஸ்கள் வரும் முக்கிய பாதையாகும். ஆனால் இந்த ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அதில் பெரிய பெரிய கற்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த வீதியில் பல முறை விபத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இனியாவது இந்த 2 வீதியிலும் உள்ள பள்ளங்களை அதிகாரிகள் சரிசெய்ய ஆவன செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 7:49 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11194

குவிந்துள்ள குப்பை

குவிந்துள்ள குப்பைகுப்பை

கோபி தெப்பக்குளம் கபிலர் வீதியில் குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. இந்த வழியாக செல்லும் ரோடு பஸ் நிலையத்துக்கும், கடைவீதிக்கு செல்லும் முக்கிய பாதையாகும். இதனால் எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். அவ்வாறு செல்பவர்கள் மீது குப்பை துகள் படுகிறது. எனவே கோபி நகராட்சி அதிகாரிகள் கபிலர் வீதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 7:46 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11193

பூட்டிக்கிடக்கும் தங்கும் விடுதி

பூட்டிக்கிடக்கும் தங்கும் விடுதிமற்றவை

கோபி நகராட்சிக்கு உட்பட்ட மொடச்சூர் சந்தை அருகே, ரூ.50 லட்சம் செலவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வீடற்றவர்களுக்காக தங்கும் விடுதி கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இந்த விடுதி பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த விடுதியை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 1:16 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11065

பாலம் அமைக்க வேண்டும்

பாலம் அமைக்க வேண்டும்மற்றவை

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையில் கட்டப்பட்ட சிறிய பாலம் சிதிலமடைந்துவிட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு நீரோடையை கடந்து செல்கிறார்கள். எனவே உள்ளாட்சி நிர்வாகத்தினர் புதுப்பாளையம் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 12:06 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#11025

நடைபாதையில் வாகனங்கள்

நடைபாதையில் வாகனங்கள்மற்றவை

கோபி பஸ்நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சில இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பஸ்நிலையத்தில் உள்ள நடைபாதையை மீட்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 1:32 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10846

பள்ளி செல்லும் வழியில் குப்பை

குப்பை

மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் புதுவலசு பகுதியில் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் மூக்கை பிடித்தபடி பள்ளிக்கு செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் குப்பையை உடனே அள்ளுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 7:59 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு
#10766

ரவுண்டானாவில் ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் கடைவீதியில் ரவுண்டானாவில் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கந்தசாமிபாளையம் ரவுண்டானா அருகே ரோடு ஆக்கிரமிப்பை மீட்கவேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick