Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2022 6:29 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#24398

பராமரிப்பில்லாத பூங்கா

பராமரிப்பில்லாத பூங்காபூங்கா

கோபியில் வாஸ்து நகருக்கு அருகே உள்ள சக்தி சாந்தி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. காலையிலும், மாலையிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பூங்காவில் உள்ள புற்கள் செடிபோல் உயரமாக வளர்ந்துவிட்டன. இதனால் சிறுவர்களால் விளையாட முடியவில்லை. மேலும் விஷ பூச்சிகளும் செடி மறைவில் பதுங்கும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உள்ள புற்களை வெட்டி சீரமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2022 6:27 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#24397

தேங்கியுள்ள குப்பை

தேங்கியுள்ள குப்பைகுப்பை

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் மொடச்சூர் பாலம் வருகிறது. இந்த பாலத்தின் ஓரமாக மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளன. புதர்போல் காணப்படும் குப்பை குவியலில் இருந்து பாம்புகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மொடச்சூர் பாலம் அருகே உள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 1:55 PM GMT
Mr. P.Saravanan | ஈரோடு கிழக்கு
#23083

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்திரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் குழாய், மின்சார கேபிள், டெலிபோன் கேபிள் உள்ளிட்டவை பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் இந்த பணிகள் ஒருங்கிணைப்புடன் செயல்படாததால் மீண்டும், மீண்டும் வேலை செய்த வண்ணம் உள்ளனர். பணிகள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:38 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#23033

ரோடு சீரமைக்கப்படுமா?

ரோடு சீரமைக்கப்படுமா?போக்குவரத்து

ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதியில் உள்ள ரோடு ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இது தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு்ம், குழியுமாக காணப்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு் வருகின்றனர். உடனே வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:36 AM GMT
Mr. P.Saravanan | பவானிசாகர்
#23032

மின்விளக்கு வசதி

மின்சாரம்

டி.என்.பாளையம் அருகே புஞ்சைதுறையம்பாளையம் தேவாலயம் பகுதியில் பெண்கள் கழிப்பிடம் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு சரியாக எரியவில்லை. இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர். உடனே வேறு மின்விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:34 AM GMT
Mr. P.Saravanan | ஈரோடு மேற்கு
#23031

வேகத்தடை வேண்டும்

மற்றவை

ஈரோடு அருகே உள்ள பரிசல் துறையில் இருந்து திண்டல் வரை செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடனே அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2022 5:32 AM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#23030

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

அந்தியூர் அருகே புதுமேட்டூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தில் கோபியில் இருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இரவு நேரங்களிலும் டவுன் பஸ்கள் அங்கு நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 1:42 PM GMT
Mr. P.Saravanan | அந்தியூர்
#22222

குப்பையில் பெயர் பலகை

குப்பையில் பெயர் பலகைகுப்பை

அந்தியூர் அருகே ஒலகடம் காந்தி சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பலகை பல மாதங்களாக அப்பகுதியில் உள்ள குப்பை கொட்டக்கூடிய இடத்தில் விழுந்து கிடக்கிறது. இதை முறையான இடத்தில் வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்வார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 6:33 AM GMT
Mr. P.Saravanan | கோபிச்செட்டிப்பாளையம்
#22112

விபத்து ஏற்படும் அபாயம்

விபத்து ஏற்படும் அபாயம்மற்றவை

கோபியில் இருந்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் தலைமை தபால் நிலைய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்த ரோடு போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் அந்த ரோட்டில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 6:30 AM GMT
Mr. P.Saravanan | பவானிசாகர்
#22111

வேகத்தடை வேண்டும்

மற்றவை

டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. எனவே அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் வேகத்தடை மற்றும் தடுப்புகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 6:29 AM GMT
Mr. P.Saravanan | பவானிசாகர்
#22110

தார்சாலை அமைக்கப்படுமா?

தார்சாலை அமைக்கப்படுமா?சாலை

சத்தியமங்கலம் திருநகர்காலனியில் புவனேஸ்வரி அம்மன்கோவில் அருகே உள்ள மண் ரோட்டில் மழை காலங்களில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. உடனே சிமெண்டு ரோடு அல்லது தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 6:26 AM GMT
Mr. P.Saravanan | பெருந்துறை
#22109

நாய் தொல்லை

மற்றவை

பெருந்துறை, குன்னத்தூர் சாலையில் உள்ள பெருந்துறை பெண்கள் பள்ளிக்கூடம் அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள், மாணவர்கள் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick