Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Oct 2024 8:59 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#50467

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் இருந்து வி.ஐ.டி. செல்லும் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -கலையரசன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 13
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#50466

கால்வாய் சிலாப் சீரமைக்க வேண்டும்

கால்வாய் சிலாப் சீரமைக்க வேண்டும்கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில் பின்பக்கம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் சிமெண்டு சிலாப்புகள் உடைந்துள்ளது. அதுபோக கால்வாயின் மேல்பகுதியில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இரவில் வாகனங்களில் செல்வோர் அங்குள்ள பள்ளத்தில் விழும் அவலம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரிமுத்து, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50465

ஏரி பகுதியில் வீசப்படும் கோழிக்கழிவுகள்

ஏரி பகுதியில் வீசப்படும் கோழிக்கழிவுகள்குப்பை

திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூர் ராஜபாளையம் ஏரிக்கரை பகுதியில் மர்ம நபர்கள் தினமும் கோழிக்கழிவுகளை பேரல், மூட்டைகளில் கொண்டு வந்து வீசி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதன் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் அங்குள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கோழிக்கழிவுகளை வீசுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்லத்துைர, ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50464

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

மின்சாரம்

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மின்தடை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட மின் வாரியத்துைற அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50463

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி-திருப்பத்தூர் சாலையில் இருந்து திருப்பத்தூர் அவ்வை நகர் செல்லும் சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், அவ்ைவநகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50462

சாலையோரம் ஆபத்தான மரம்

மற்றவை

கசிநாயக்கன்பட்டியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரம் புளிய மரம் ஒன்று பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் மரம் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விநாயகமூர்த்தி, கசிநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50461

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50460

சரக்கு ஆட்டோக்களால் இடையூறு

போக்குவரத்து

வாலாஜாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும், பஜாரிலும் காலையில் இருந்து இரவு வரை சாலையின் இருபுறமும் தள்ளுவண்டிகள், சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். அந்தச் சரக்கு ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர். சாலையோரம் ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்தி வியாபாரம் செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாம்பசிவம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50459

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் சோளிங்கர்-திருத்தணி நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்கு செல்லும் சாலையில் மின்விளக்குகள் எரியவில்லை, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், சோமசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:31 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#50458

சிதைந்த சென்டர் மீடியன்

சாலை

அரக்கோணம் திருத்தணி ரோடு, காந்தி ரோடு, திருவள்ளூர், சோளிங்கர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் சிதைந்துள்ளது. இதனால் இரவில் வேகமாக செல்லும் வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபளிப்பானை அகற்றி விட்டு புதிதாக அமைத்து, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமமூர்த்தி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:29 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50457

தார் சாலை சேதம்

தார் சாலை சேதம்சாலை

சோளிங்கரை அடுத்த கோவிந்தாங்கல் கிராமம் வழியாக வைலாம்பாடி, கூடலூர், கோவிந்தாங்கல் கூட்டுச் சாலை, பழைய பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சென்று வருகின்றனர். அந்தத் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டி சிரமப்படுகின்றனர். தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 8:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#50456

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. ஒரு சில நேரங்களில் நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமா? -ரஹிம், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick