Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Nov 2024 7:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51170

பயணிகளுக்கு இடையூறு

பயணிகளுக்கு இடையூறுபோக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் வழியில் வாகன ஓட்டிகள் ஒரு சிலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் நடந்து வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் பஸ் நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் அதனை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் இது போன்று இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51167

காந்தி சிலைக்கு மின்விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

வாலாஜாபேட்டை பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் காந்தி சதுக்கம் உள்ளது. அந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலை முன்னால் இருக்கும் மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இரவில் காந்தி சிலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காந்தி சிலையில் உள்ள மின் விளக்கை எரியவிடுவார்களா? -சிவதாஸ், வாலாஜாபேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#51166

ஈவ்டீசிங்கை தடுப்பார்களா?

மற்றவை

ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் செல்லும்போது பள்ளிக்கு அருகில் சில வாலிபர்கள் நின்று கொண்டு ஈவ்டீசிங் செல்கிறார்கள். செல்போனில் மாணவிகளை படம் பிடிக்கிறார்கள். பள்ளிக்கு அருகில் நின்று ஈவ்டீசிங் செய்யும் வாலிபர்களை விரட்டியடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பா.சிவக்குமார், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 23
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51164

மின்கம்பத்தில் படர்ந்த கொடிகளை அகற்ற வேண்டும்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலைக்கு செல்லும் வழியில் 2 மின்கம்பங்களில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழரசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51163

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க வருகின்றன. எனவே நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமாராவ், புதுப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 13
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51162

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பத்தூர் அருகே பாச்சல் தில்லை நகர் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:03 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#51161

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்மின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெருவில் உள்ள ஒரு மின் கம்பம் வழியாக 10-க்கு மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு செல்கிறது. அந்த மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மழைக் காலத்தில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிவாஸ், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 7:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51160

சாலையோரம் குப்பைகள் வீச்சு

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், காக்கங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 6:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51159

இருளில் மூழ்கிய கோட்டை மைதானம்

இருளில் மூழ்கிய கோட்டை மைதானம்மின்சாரம்

ஆரணி கோட்டை மைதானம் மையத்தில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோட்டை மைதானம் இருளில் மூழ்கி இருக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக கோட்டை மைதானம் மாறி வருகிறது. உயர் கோபுர மின் விளக்கை எரியவிட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? -பிரகாஷ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 6:49 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#51156

பேனர்கள் வைப்பதால் இடையூறு

மற்றவை

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் புதுமல்லவாடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் பகுதியில் சாலைகளை மறைத்து பேனர்கள் வைக்கப்படுகிறது. இது பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பஸ் வருவதே தெரியவில்லை. பஸ் நிறுத்தம் பகுதியில் பேனர்கள் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். -என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:51 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#51013

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல்பட்டி சாலை காக்காதோப்பு பகுதியில் சாலையில் கால்வாய் ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். குப்பைகள் கால்வாயில் விழுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடராஜன், காக்காதோப்பு.

மேலும்
ஆதரவு: 29
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 8:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51012

மாடுகளால் பயணிகள் அவதி

மாடுகளால் பயணிகள் அவதிமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் இரவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பயணிகள் அச்சம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிலையத்துக்குள் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், முத்துமண்டபம்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick