Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Jan 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53209

சாலையோரம் மணல் குவியல்

சாலையோரம் மணல் குவியல்சாலை

கிருஷ்ணகிரி-வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மணல் குவியல் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். மணலில் கிடக்கும் ஆணி, குண்டூசி போன்றவற்றால் வாகன டயர்கள் பஞ்சராகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53207

அடிபம்பு சீரமைக்கப்படுமா?

அடிபம்பு சீரமைக்கப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன சமுத்திரம் ஊராட்சியில் பட்டியலின மக்களின் சுடுகாடு உள்ளது. அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு பழுதடைந்துள்ளது. அங்கு ஈமக்காரியங்களை செய்ய தண்ணீர் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபம்பை சீரமைத்துத் தருவார்களா? -பிரவீன், சின்னசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53206

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், வெலக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#53205

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர்

நாட்டறம்பள்ளியில் உள்ள சாலையில் மழைக் காலங்களில் மழைநீர் செல்ல சரியான கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்குகிறது. ஆகையால், நாட்டறம்பள்ளியில் உள்ள சாலையோரம் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -நாராயணன், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#53204

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் 6-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:34 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53203

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம்தண்ணீர்

சோளிங்கர் ஒன்றியம் தாளிக்கால் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தத் தொட்டியின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், தாளிக்கால்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53202

ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை

போக்குவரத்து

வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அங்கு பழனி-சென்னை, பாலக்காடு-கோவை சிட்டி டபுள் டெக்கர், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், ரேணிகுண்டா-மைசூரு, மதுரை சண்டிகார் கட்ரா எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்ேவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:27 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#53201

பழுதடைந்த நூலக கட்டிடம்

பழுதடைந்த நூலக கட்டிடம்மற்றவை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கட்டிடம் சேதம் அடைந்து, சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து சுவர்களிலும், புத்தகங்களிலும் விழுகின்றன. புத்தகங்களை பாதுகாக்க பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, கொடைக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:23 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#53200

அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகளுக்கு தடை

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. அந்த அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால், சுவர்கள் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். - சசிதரன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#53199

சாலையில் பள்ளம்

சாலை

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் எதிரே சாலையில் பள்ளங்கள் உள்ளன. மழைப் பெய்யும்போது மழைநீர் பள்ளத்தில் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தானம், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#53198

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பழைய பஸ் நிலையம் பஜார் வீதியில் உள்ள பழக்கடை மற்றும் காய்கறி கடைகளில் தேவையில்லாத பொருட்களை ரோட்டில் வீசுவதால் அந்தப் பொருட்களை மாடுகள் சாப்பிடுவதற்காக சண்டையிட்டு கொண்டு ஓடும்போது, அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மோதி பெரும் விபத்துகள் நடக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மாடுகளை பிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும். -மகேஷ்குமார், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 7:11 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#53197

நாய் தொல்லை

நாய் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் மெயின் ரோட்டுக்கும் வந்து மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ெதால்லை கொடுத்து வருகிறது. சாலையோரம் இருக்கும் இட்லிக்கடை, இறைச்சிகடை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. அந்த நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -மகாலிங்கம், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick