Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Jan 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#53364

கூடுதல் இடங்களில் பிரசாத மை வழங்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசாத மை வாங்குவதற்காக பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர். காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் மட்டுமே பிரசாத மை வழங்குகிறார்கள். எனவே கோவில் நிர்வாகம் இன்னும் கூடுதல் இடங்களில் பகல் பொழுதில் பிரசாத மை வினியோகிக்க நடவடிக்கை எடுக்குமா? -என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:17 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#53363

உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

செங்கம் புதிய பஸ் நிலையத்தில் இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே புதிய பஸ் நிலையம் உள்ளே உயர் கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சேதுராமன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 7:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53361

உடைந்து கிடக்கும் தரை தளம்

உடைந்து கிடக்கும் தரை தளம்மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் நேரக்காப்பாளர் அலுவலகம் முன்பு பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தரைதளம் உடைந்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்லும் பயணிகள் மற்றும் முதியவர்கள் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தரைதளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 6:59 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53360

முழு நேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும்

மற்றவை

காட்பாடி தாலுகா செங்குட்டையில் வார்டு எண் 4-ல் அமுதம் ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் 1,800 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில், 800 குடும்ப அட்டைகளை பிரித்து செங்குட்டை பாங்க் நகர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை தொடங்கப்பட்டது. இதனால், ஏற்கனவே முழு நேர ரேஷன் கடை விற்பனையாளர் புதிதாக தொடங்கப்பட்ட ரேஷன் கடைக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒரே பயோ மெட்ரிக் எந்திரத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே செங்குட்டை ரேஷன் கடை வாரம் முழுவதும் செயல்பட முழுநேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும். -பி.துரை,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 6:57 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#53359

சிறு பாலங்களில் உடைப்பு

சிறு பாலங்களில் உடைப்புசாலை

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 12-வது வார்டு அம்மா பூங்கா அருகில் வெங்கடேஸ்வரா நகர், முதல் தெரு நுழையும் இடத்தில் சிறுபாலமும், பேங்க் நகர் 2-வது தெரு, ஜெ.பி.பில்டர்ஸ் காலனி முதல் தெரு, கோபாலபுரம் 11-வது தெரு என வார்டு 12-ல் உள்ள பல்வேறு சிறு பாலங்களும் சேதம் அடைந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த சிறு பாலங்களை சீர் செய்து காரைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.-மு.ராமு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 6:52 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#53358

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் நீண்ட காலமாக சிறு மின் விசை குடிநீர் தொட்டி ஒன்று பழுதடைந்துள்ளது. குடிநீர் தொட்டியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. குடத்தை வைத்து குடிநீர் பிடிக்க முறையான மேடை வசதி இல்லை. பழுதான குடிநீர் தொட்டியைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 6:48 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53357

உடைந்து தொங்கும் கேமரா

உடைந்து தொங்கும் கேமராமற்றவை

வேலூர் தாலுகா அலுவலகத்துக்குள் நுழையும் வாசலின் மேற்பகுதியில் 2 கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. அவற்றில் ஒரு கேமரா உடைந்து கீழே தொங்கியவாறு உள்ளது. இதை, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். தாலுகா அலுவலகத்துக்குள் வருபவர்களை கண்காணிப்பதற்கு கேமராக்கள் பயன்படுவதால், இதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 6:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53356

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர்-ஆற்காடு சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் அந்தத் தண்ணீர் சாலை ஓரம் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மார்ட்டின், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#53213

சாலை, கால்வாய் வசதி

சாலை, கால்வாய் வசதிசாலை

குடியாத்தம் தாலுகா அக்ராவரம் ஊராட்சி சாமுண்டிபுரம் கிராமம் கீழ தெரு சாலை மிக மோசமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும். -ஜோதிகணேசன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 16
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#53212

மின் கோபுரத்தில் படர்ந்த கொடிகள்

மின் கோபுரத்தில் படர்ந்த கொடிகள்மின்சாரம்

வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் உள்ள தேசியநெடுஞ்சாலை அருகில் ஒரு உயர் கோபுர மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. அதை அகற்ற சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#53211

கால்வாய் சீரமைக்கப்படுமா?

கால்வாய் சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் பொய்கை மாட்டுச் சந்தை அருகே சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அவற்றின் ஒரு பகுதியில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சேதம் அடைந்த கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#53210

சாலைகளை சீரமைக்க வேண்டும்

சாலை

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம், கந்தனேரி பகுதிகளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடந்தது. மழைநீர் வடிகால் அமைத்து அதன் பக்கவாட்டில் மண்கொண்டு நிரப்பப்பட்டது. மேலும் பிராமணமங்கலம் வெட்டுவாணம், அணைக்கட்டு, கந்தனேரி உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் அதிக அளவில் சேதமாகி, ஜல்லிகள் பெயர்ந்து...

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick