Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2022 11:37 AM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#15029

சாலையில் ஆபத்தான பள்ளம்

சாலையில் ஆபத்தான பள்ளம்சாலை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் தாயப்பர் கவுண்டர் தெருவு முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் இல்லம் அருகே 5 அடி நீளத்திற்கு 2 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும். -இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 11:30 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#15028

பயணிகள் நிழற்குடை தேவை

பயணிகள் நிழற்குடை தேவைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள மாங்கால் கூட்ரோடு ஜங்ஷனில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் காஞ்சீபுரம், வந்தவாசி, சென்னை போன்ற நகரங்களுக்கு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். அங்கு நிழற்குைட வசதி இல்லாததால் கடும் வெயில், கொட்டும் மழையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசிலர் அருகில் உள்ள கடைகளில் நிழலுக்காக ஒதுங்கி நின்றால் பஸ்கள் போவது தெரியாமல் ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே மாங்கால் கூட்ரோடு ஜங்ஷனில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 11:11 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#15027

அசுத்தமாக காட்சியளிக்கும் குடிநீர் தொட்டி

அசுத்தமாக காட்சியளிக்கும் குடிநீர் தொட்டிதண்ணீர்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பஸ் நிலையத்தில் வேலூர் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகிலும், விழுப்புரம் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகிலும் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டில் குடிநீர் குழாயின் அடியில் உள்ள தடுப்பில் கழிவு நீர் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. மேலும் தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் ஓடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 10:40 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15018

கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பார்களா?

கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பார்களா?மற்றவை

சோளிங்கர் நகராட்சியில் குற்றங்களை கண்காணிக்கவும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் ரூ.32 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் பொருத்தப்பட்ட ஒரு சில வாரங்களில் இருந்தே பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியை பார்ப்பது போல வளைந்துள்ளன. இதனால் எந்த ஒரு குற்றச் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது. பெயரளவில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -மதுசூதனன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 10:37 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#15016

செடிகளை பராமரிப்பார்களா?

செடிகளை பராமரிப்பார்களா?மற்றவை

சோளிங்கரை பசுமையாக்கும் முயற்சியில் அப்போதை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை தற்போது நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படாததால் அனைத்துச் செடிகளும் காய்ந்து சருகாகி விட்டது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 10:30 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#15012

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

குடியாத்தம், புதுப்பேட்டை, நாலுமுனை சந்திப்பு அருகில் உள்ள காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி பாதுகாப்பற்ற நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. விபத்தைத் தவிர்க்க சாலையோடு ஒட்டி மேடு பள்ளம் இல்லாத சமமான மூடி அமைக்க வேண்டும். இதேபோல் அப்பகுதியில் 4 மூடிகள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருமால்சுந்தரம், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2022 10:26 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#15007

பயனில்லா பெயர் பலகை

பயனில்லா பெயர் பலகைமற்றவை

லத்தேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களுடன் கூடிய பெயர் விவரப் பலகை பொதுமக்கள் நலனுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாற்றலாகி சென்று பல மாதங்கள் ஆகிறது. புதிய அதிகாரிகள் வந்து அவர்கள் மாறியும் மாற்றப்படவில்லை. மாறியவர்களின் செல்போன் எண்களுக்குச் செல்லும் அழைப்புகளால் இருதரப்பிலும் மன உளைச்சல் ஏற்படுகிறது. போலீசார் கவனிப்பார்களா? -திருமாறன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 3:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#14977

ரவுண்டானா அமைக்க வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வண்டிமேட்டுத்தெரு, எம்.எப்.ரோடு ஆகிய சாலைகள் சந்திக்கும் 4 முனை சாலை சந்திப்பு இருக்கிறது. சென்னை - சித்தூர் சாலையில், நவல்பூர் அருகே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், அனைத்துப் பஸ்களும், இந்த 4 முனை சாலை சந்திப்பு வழியாகத்தான் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் 4 முனை சந்திப்பை கடப்பதற்கு நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 1:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#14890

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜாபேட்டை எம்.பி.டி. ரோட்டில் உள்ள வாலாஜா அரசு மருத்துவமனை முதல் அரசு கலை கல்லூரி வரை பல இடங்களில் தனியார் ஆக்கிரமித்துக் கடை வைத்துள்ளனர். பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் 2 வருடங்களாக இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதுசம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையும், போலீசாரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர ேவண்டும். -நம்பிராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 1:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#14887

பாலத்தில் மின் விளக்கு வசதி தேவை

மின்சாரம்

கலவை அல்லாச்சேரி செல்லும் சாலையில் மடுவாங்கரை அருகே 4 வருடத்துக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைத்தனர். அந்தப் பாலத்தில் மின் விளக்கு அமைக்கவில்லை. அந்தப் பாலத்தின் அருகே இரவில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தின் மேலே மின்விளக்கு அமைக்க வேண்டும். -கணேஷ்செட்டியார், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 1:36 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#14884

மரம், புதர்களால் மறைக்கப்பட்ட கட்டிடம்

மரம், புதர்களால் மறைக்கப்பட்ட கட்டிடம்மற்றவை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென் வன்னியர் வீதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்திற்கு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு எதுவும் ஏற்படுத்தப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்தக் கட்டிடம் முழுவதும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அங்தக் கட்டிடம் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து கட்டிடத்தை முழுமையாக மறைத்து விட்டது. இந்தக் கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 1:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#14875

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், கடந்த 3 மாதமாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து கொண்டு, உள்ளே செல்லும் நோயாளிகளிகளை அச்சுறுத்துகிறது. மேலும் பைக் மீது ஏறி சீட்டுகளை கிழிப்பது, டேங்க் கவரை கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, குரங்குகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick