Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2022 5:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#18566

மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும பழைய மேம்பாலம் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த மேம்பாலத்தில் கடந்தசில நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை. மேம்பாலம் இருண்டு காணப்படுகிறது. விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வெங்கடேசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:53 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#18565

பாழடைந்த அரசு கட்டிடங்கள்

பாழடைந்த அரசு கட்டிடங்கள்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் குடியிருப்புகளின் நடுவே உபயோகத்தில் இல்லாத அரசுக்கு சொந்தமான பழைய அரசு பள்ளி கட்டிடமும், கட்டி முடிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமலே பாழாய் போன அரசு சமுதாயக் கூட கட்டிடமும் உள்ளது. இந்தப் பழைய கட்டிடங்களில் தற்போது சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. அந்தக் கட்டிடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 5:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#18564

சாலை ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகள்

சாலை ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகள்குப்பை

ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கத்தில் சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுப்பிரமணியம், அரப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18511

பாலம் சீரமைக்கப்படுமா?

பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் இருந்து கால்வாயை கடந்து நேதாஜி நகர் செல்லும் பாலம் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளது. புதிதாக கால்வாய் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்ட போதிலும் பாலத்தின் சேதம் அடைந்த தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18506

நடுரோட்டில் ஓய்வெடுக்கும் மாடுகள்

நடுரோட்டில் ஓய்வெடுக்கும் மாடுகள்சாலை

வேலூர் நகரில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது. வேலூர் கிரவுன் தியேட்டர் அருகே தினமும் ஆற்காடு சாலையின் நடுேவ போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் ஓய்வெடுக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 3:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#18501

சாலையோரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்

சாலையோரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகில் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படும் வகையில் சாலையோரம் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சாலையோரம் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். மேலும் தேவையில்லாமல் சாலையோரம் நிற்கும் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஒதுக்குப்புறமாக நிறுத்த நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அறிவுறுத்த வேண்டும். -தணிகை வேலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 12:03 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#18397

குரங்குகள் தொல்லை

மற்றவை

வந்தவாசி நகரில் தினமும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் கடை வீதிகளுக்கு வந்து அட்டகாசம் செய்கின்றன. காய்கறி, பழக்கடைகளில் வைத்திருக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தூக்கி செல்கின்றன. நகராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும். -மு.பத்மநாபன், ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 12:01 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#18396

தமிழ்ப் பாடநூல் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

மற்றவை

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பு கல்லூரிகளில் யு.ஜி.முதல் மற்றும் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடநூல்கள் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளில் கிடைப்பதில்லை. கல்லூரிகளிலும் கிடைப்பதில்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே தமிழ்ப் பாடநூல் புத்தகங்களை கடைகளில் விற்பதற்கான உரிமையோ அல்லது ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் நேரிடையாக கல்லூரிகளுக்கு வினியோகம் செய்து மாணவர்களுக்கு தமிழ்ப் பாடநூல் கிடைத்திட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உரிய...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 11:57 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#18394

சாலையோரம் வைக்கப்படும் பெயர் பலகையால் இடையூறு

மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அனுமந்தபேட்டை கிராமத்தில் மெயின் ரோடு ஓரம் கடைகளுக்கு முன்னால் பெயர் பலகையை வைக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இரு வாகனங்கள் மாறி, ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடைகளுக்கு முன்னால் சாலை ஓரம் வைத்திருக்கும் பெயர் பலகையை அப்புறப்படுத்த வேண்டும். -சக்கரவர்த்தி, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 11:53 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#18393

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய சாலை

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறிய சாலைகழிவுநீர்

ஆரணி வி.ஏ.கே.நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் பொதுத் தெருவாக விடப்பட்ட பகுதியில் தற்போது அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் தேங்கும் இடமாக மாற்றி, சாலையை மறைத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். -அஜித், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 11:49 AM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#18391

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?மற்றவை

பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு போதுமான பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாததால் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதாகவும், கடந்த 4 மாதங்களாக நடந்து வரும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் 4 முதல் 5 நபர்கள் மட்டுமே பங்கேற்பதால் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை குறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 11:46 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#18386

மின்கம்பங்களை சாலையோரம் நட வேண்டும்

மின்கம்பங்களை சாலையோரம் நட வேண்டும்மின்சாரம்

குடியாத்தம் பகுதியில் பல்ேவறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில் சாலையையொட்டி இருக்கும் பல மின்கம்பங்களை பிடுங்கி சற்று ஓரமாக தள்ளி நட வேண்டும். இதை, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். -பரசுராமன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick