Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jan 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43558

முடிவடையாத சாலை பணி

முடிவடையாத சாலை பணிசாலை

கே.வி.குப்பத்தை அடுத்த நெட்டேரியில் இருந்து பசுமாத்தூர் வரை சாலை அமைக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஜல்லிக் கற்கள் பரப்பினர். ஆனால் ரோடு போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். டயர்கள் சேதம் அடைகின்றன. இந்தப் பாதைக்கு மாற்றுவழி இல்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். -மாரியப்பன், நெட்டேரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 4:52 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#43556

அரசு பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ளது ஆட்டியானூர் பெரிய கிராமம். போளூரில் இருந்து அத்திப்பட்டு வழியாக ஆட்டியானூர் வரை புதிதாக அரசு பஸ் இயக்கினால் மாணவ-மாணவிகள், நோயாளிகள், வியாபாரிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 4:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#43555

குழாய் சேதம்

குழாய் சேதம்தண்ணீர்

சேத்துப்பட்டு தாலுகா அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குழாய் சேதமாகி அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.வெங்கடேசன், அப்பேடு மதுரா கிருஷ்ணாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 4:44 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#43554

சிறுவர் பூங்கா தேவை

பூங்கா

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குளக்கரையைச் சுற்றி சீரமைத்து, சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். அங்கு நடைபயிற்சி மேற்கொள்வர்களுக்காக நடைபாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஈமச்சடங்கு செய்வோருக்கு காரிய மண்டபம் கட்டித்தர வேண்டும். மேற்கண்ட வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரங்க.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 4:42 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#43553

மணல் கொள்ளை

மற்றவை

செய்யாறு டவுன் பகுதியில் பைபாஸ் சாலை வழியாக இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல் நடக்கிறது. கொடநகர் பகுதியில் இருந்து அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கடத்தலை வருவாய்த்துறையினரும், போலீசாரும் இணைந்து தடுக்க வேண்டும். -ரவி, கொடநகர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 4:40 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#43552

சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்

சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்சாலை

செங்கம் அருகே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனை வளாகம் அருகருகே உள்ளன. இங்கு சில வருடங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலை இரு பக்கமும் முள்மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. நீதிபதிகள் கோர்ட்டுக்கு செல்லவும், போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து பஸ்களும் இந்தச் சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். எனவே முள் மரங்கள், செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43419

மின்கம்பிகள் மீது படரும் கொடிகள்

மின்கம்பிகள் மீது படரும் கொடிகள்மின்சாரம்

வேலூர் அருகே செங்காநத்தம் செல்லும் சாலையின் ஓரத்தில் மலையடிவார பகுதியில் உள்ள மின் கம்பிகள் மீது ெசடி, கொடிகள் படர்ந்துள்ளது. மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள கொடிகள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், செங்காநத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 6:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43418

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் இருந்து மூலக்கொல்லை வழியாக செங்காநத்தம் செல்லும் சாலை, மலையடிவாரம் வரை சேதம் அடைந்துள்ளது. இதனால் செங்காநத்தம் பகுதியில் இருந்து வேலூருக்கு காய்கறிகள் போன்ற விவசாய பொருட்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைப்பார்களா? -ஜான்பீட்டர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 6:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43397

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிதண்ணீர்

வேலூர் பாகாயத்தில் குடிநீர் குழாய் உடைந்து, அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இதுகுறித்து தினந்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். -எஸ்.சீனி, பாகாயம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 6:03 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43396

பஸ்நிலையத்தில் சுகாதார கேடு

பஸ்நிலையத்தில் சுகாதார கேடுமற்றவை

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. தற்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாய் அடைப்பை நீக்கி தரமான மூடி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 6:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43395

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?தண்ணீர்

வேலூர் மாங்காய் மண்டி அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கும் இடத்தின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதை உடனடியாக சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகுவரன், கொணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:59 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43394

குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லைமற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அரசு அலுவலக வளாகத்தில் கிடக்கும் குப்பைகளை அள்ளி வீசுகிறது. அரசு அலுவலர்கள், பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்து பால்பாக்கெட்டுகள், இனிப்புகள் போன்ற உணவுப்பொருட்களை எடுத்து செல்கின்றன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை பிடிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick