Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 March 2024 5:08 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45463

மண்டபத்தை திறப்பார்களா?

மற்றவை

ராணிப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதில் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அந்தத் திருமண மண்டபத்தை மூடி 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. திருமண மண்டபத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:06 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45462

‘நம்ம டாய்லெட்’ பயன்பாட்டுக்கு வருமா?

‘நம்ம டாய்லெட்’ பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் ஸ்டேட் பேங்க் அருகில் அரசு பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ‘நம்ம டாய்லெட்’ கழிவறை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேேய உள்ளது. அங்கு செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே நம்ம டாய்லெட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராஜ்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45460

கெடிகாரங்கள் பழுது

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு உள்ளது. அதில் 3 பக்கங்களில் கெடிகாரங்கள் உள்ளன. அந்த 3 கெடிகாரங்களும் பழுதடைந்து விட்டன. நகராட்சி நிர்வாகம் கெடிகாரங்களை பழுது நீக்கி சரியாக ஓட வைக்க வேண்டும். -ராமசுப்பிரமணியம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45458

கோட்டை மைதானத்தில் பூச்சிகள் தொல்லை

கோட்டை மைதானத்தில் பூச்சிகள் தொல்லைமற்றவை

ஆரணியில் கோட்டை மைதானத்தைச் சுற்றிலும் காடு போல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சப்படுகின்றனர். செடி, கொடிகளை அகற்றி கோட்டை மைதானத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோகுல், ஆரணி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45454

போலீஸ் நிலைய செல்போன் எண்களை எழுதி வைப்பார்களா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களுக்கும், அவசர செய்தியை தெரிவிக்க, அந்தந்த ஊர் பஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் செல்போன் எண்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி எழுதி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -டி.சீனுவாசன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#45452

குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும்

குப்பை

கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரியின் கரையில் செல்லும் சாலை இரு புறங்களிலும் குப்பைகள், கட்டிட கழிவுகள், கோழிக்கழிவுகள் குவிந்துள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் வந்து மாறி செல்லும்போது ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது. குப்பைக் கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதிமாறன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 4:54 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#45451

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்டோக்கள்

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்டோக்கள்போக்குவரத்து

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். டிரைவர் சீட்டுக்கு அருகில் 2 பேரை அமர வைத்துள்ளனர். சீட்டில் 4 பயணிகள் அமர்ந்துள்ளனர். இதுதவிர சீட்டுக்கு முன்னால் உள்ள தடுப்பில் பயணிகளை அமர வைத்து செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரத்சந்திரா, தூசி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45335

மேம்பாலங்களில் மின் விளக்கு வசதி

மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி, சோளிங்கர் ரோடுகளில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேம்பாலங்களில் இரவில் குற்றச் சம்பவங்கள், விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேம்பாலங்களில் மின் விளக்குகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ரத்தினம், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45331

பயன்பாட்டுக்கு வராத கால்வாய்

பயன்பாட்டுக்கு வராத கால்வாய்கழிவுநீர்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அந்தக் கால்வாயை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. புதிதாக கட்டப்பட்ட கால்வாயை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், சோமசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45324

பஸ் நிலைய வளாகத்தை திறப்பார்களா?

போக்குவரத்து

வாலாஜா நகருக்குள் திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார், அரசு பஸ்கள் நகராட்சி நுழைவு வாயிலின் எதிரே உள் நுழைந்து சோளிங்கர் ரோட்டிலும், காந்தி சதுக்கம் வழியாகவும் செல்கின்றன. அதேபோல் காந்தி சதுக்கம் வழியாக உள்ளே நுழைந்து நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலை வழியாக திருவண்ணாமலை, வேலூர் போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலைய வளாகத்துக்குள் வந்து செல்ல தடை செய்து பஸ் நிலைய வளாகம் முழுவதும் மூடியதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பஸ் நிலைய...

மேலும்
ஆதரவு: 13
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45319

ஆபத்தான பேனர்கள்

மற்றவை

நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்-திருத்தணி சாலையில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. சாலையோரம் அனுமதி பெறாமல் சில பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதனால் சாலையோரம் பஸ்சுக்காக காத்திருப்போருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அனுமதி பெறாத பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்தாஸ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45315

சாலையோரம் கோழிக்கழிவுகள்

சாலையோரம் கோழிக்கழிவுகள்சாலை

நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்-திருத்தணி சாலையோரம் தினமும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கோழிக்கழிவுகள் வீசுவோரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பையா, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick