கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
அழகப்பபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராஜேஷ்
அழகப்பபுரத்தில் செங்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கால்வாய் மூலம் பாய்கிறது. அழகப்புரம் தெப்பகுளம் தெற்கு பகுதியில் இந்த கால்வாயில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் குளத்திற்கு பேச்சிப்பாறையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும்.
-ராஜேஷ், அழகப்பபுரம்.





