கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை அகற்ற வேண்டும்
புதூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சூர்யா
பார்வதிபுரம் அருகில் அனந்தன் பாலம் பெருமாள் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கால்வாயில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பாட்டில்களை கொட்டி உள்ளர். அந்த கழிவுகள் மடை பகுதியில் தேங்கி தண்ணீர் பாய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் பாயும் தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவுவதுடன், அந்த தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மடைப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அந்த பகுதியில் எச்சரிக்கை பதாகை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.





