கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
செருப்பாலூர், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜஸ்டின் ஜாஸ்ப்பர்
சிற்றார் பட்டணங்கால்வாய் செருப்பாலூர் பகுதியில் பாய்கிறது. இந்த பகுதியில் பல இடங்களில் கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ, இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும், நிலத்தடி நீர் மாசடைந்து கால்வாயோர வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீரின் சுவை மாறி வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் கிடக்கும் கழிவுகளை அகற்றுவதுடன், கழிவுகளை வீசுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர்,செருப்பாலூர்.





