கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
திங்கள்சந்தை, குளச்சல்
தெரிவித்தவர்: வர்கீஸ் மரியான்
பேச்சிப்பாறை அணையில் திறக்கப்படும் தண்ணீர் இரணியல் கிளை கால்வாய் வழியாக மேக்காமண்டபம், திருவிதாங்கோடு வழியாக பாய்கிறது. இந்த கால்வாய்களில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டிகள், இறந்த நாய், கோழிகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால் அவை தண்ணீரில் அடித்து வரப்பட்டு திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலத்தடுப்புகளில் தேங்கி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கும் தொற்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் குப்பைகள் வீசுவதை தடுக்க அதன் கரையோரத்தில் அந்தந்த பேரூராட்சிகள் மூலம் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வர்கீஸ் மரியான், திங்கள்சந்தை.





