பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சிவா
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாக மருதையாறு, கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரி ஆறு, ஆனைவாரி ஓடை, நந்தியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் தான் இப்பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆறுகள் பாயும் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் நீர் பாசனம் தடைபடுவதுடன், ஆறுகளில் செல்லும் நீர் கழிவுநீர் போல காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




