செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
சண்முகா நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: -காட்சன்,
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சண்முகா நகர் 2-வது பிரதான சாலையோரமாக குப்பைகள் தாறுமாறாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதுமே சுகாதாரகேடு அடைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் சாலைகளில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படவும் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.