செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
முடிச்சூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜ்
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் நடேசன் பள்ளி அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. அதன் அருகில் அளவுக்கு அதிகமான குப்பைகள் குவிந்து பார்ப்பதற்கே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தூய்மை பணியும் சரிவர செய்யப்படவில்லை. மாணவ-மாணவிகள் அதிகமாக நடமாடும் பகுதியில் இதுபோன்ற நிலை நீடிப்பது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.