கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
தெருவுக்கடை, கிள்ளியூர்
தெரிவித்தவர்: ஜெகன்
கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவுக்கடை பகுதியில் திறந்தவெளியில் மீன்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஆங்காங்கே பிளாஸ்டிகள் கழிவுகள், குப்பைகள் தேங்கி காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காலங்களில் அந்த பகுதி சேரும் சகதியுமாக காணப்படுவதால் அங்கு வரும் பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் நலன்கருதி மீன்சந்தைக்கு மேற்கூரையுடன் கட்டிடம் அமைக்கவும், அங்கு தேங்கும் குப்பைகள், கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன், தெருவுக்கடை.