பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சத்யா
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் தெற்கு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரம் குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி கீழே கிடக்கின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினதந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து செங்குணம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தந்தன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.