செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதாரம் கேள்விக்குறி?
குரோம்பேட்டை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, லெட்சுமிபுரம், ராஜீவ்காந்தி தெரு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக தெருமுனையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பலநாட்களாக குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அதே பகுதியில் கார்கள் நிறுத்திவைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும் வாகங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.