செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் எரிப்பு
திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கோவிந்தராஜன்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நெய்குப்பி பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கும், குடியிருப்புகளுக்கு மிக அருகில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். குப்பைகளை பிரித்தெடுக்காமல் பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிப்பதால் அப்பகுதி புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுசூழல் மாசு அடைவதோடு பொதுமக்களும் அவதி அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்கவேண்டும்.