பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
காரை, குன்னம்
தெரிவித்தவர்: துர்கா
பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான குப்பைகளை போட்டு வருகின்றனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் ஆங்காங்கே ஏரியில் தேங்கியும் நிற்கிறது. இதனால் ஏரியில் குளிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தவும்,குப்பைகளை கொட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.