கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
சேனல்கரைரோடு, ஆசாரிபள்ளம் ரோடு, பார்வதிபுரம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: அருள்
பார்வதிபுரம் கால்வாய்கரையில் இருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு நேரத்தில் சிலர் வாகனங்களில் வந்து அந்த பகுதியில் மது குடித்து விட்டு பாட்டிகளை வீசி விட்டு செல்கின்றனர். மேலும், சாலையில் வாகனங்களிலும், நடந்து செல்வோரிடம் மதுபோதையில் தகராறு செய்து வருகின்றனர். இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் அந்த வழியாக ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரத்தில் அந்த பகுதியில் மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், நாகர்கோவில்