செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
நரசங்குப்பம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கோவிந்தராஜன்
செங்கல்பட்டு மாவட்டம், நொய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் உள்ள குப்பைகள் நரசங்குப்பம் பகுதியில் உள்ள ஏரி அருகில் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து கடந்த சில வருடங்களாக ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பலர் நோய்வாய் பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊரகவளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.