கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஆலஞ்சி, கிள்ளியூர்
தெரிவித்தவர்: சுனில்ராஜ்
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி தென்னிவிளை பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. இ்ந்த கிணற்றை முறையாக பராமரிக்காதால் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், தற்போது கிணறு குப்பை கொட்டும் இடம்போல் மாறி உள்ளது. எனவே, கிணற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுனில்ராஜ், ஆலஞ்சி.