கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C ராம்தாஸ்
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் அருகில் டாக்கர் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு கரையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பை அகற்றப்படாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பைகள் காற்றில் பறந்து குளத்திற்குள் விழுவதால் தண்ணீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், மேலும் குப்பைகள் கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.