கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இறைச்சி கழிவுகள்
Somanur, சூலூர்
தெரிவித்தவர்: Ramesh
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோமனூர் பகுதியில், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் அருகே குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு குப்ைபகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.