கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
கொண்டையம் பாளையம், கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: Arjun
கோவையை அடுத்த கொண்டையம்பாளையம், வரதய்யங்கார்பாளையம் ஆகிய கிராமங்களில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். குறிப்பாக கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய்களை தூர்வாருவதோடு குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.