கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றுவார்களா?
ஆரோக்கியநகர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: Vasthian muthu
ஆரல்வாய்மொழி ஆரோக்கியநகர் மாதாகோவில் மெயின்ரோட்டில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த கழிவுநீர் ஓடையை தூர்வாரி குடியிருப்புகளின் அருகிலேயே ெகாட்டியுள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த சிலரும் குப்பைகளை கொண்டு வந்து அங்கு கொண்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகளின் அருகில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனுடக்குடன் அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வசந்தியன்முத்து, ஆரோக்கியநகர்.