செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா?
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்ச்சி செல்வராஜ் நகர் ரோடு 3-வது தெரு மற்றும் 4-வது தெரு சந்திக்கும் இடத்தில் பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்துள்ளது. இதில் மழை பெய்து மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு , மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.