பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகள் அள்ளப்படுவதில்லை
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகள் சேகரிப்பட்டு ஒரு இடத்தில் தொட்டிகளில் வைக்கப்படுகிறது. ஆனால் நகராட்சி சார்பில் அந்த குப்பைகள் உடனடியாக அள்ளப்படுவதில்லை. இதனால் குவிந்து இருக்கும் குப்பைகளை அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் உணவு பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்று கிளறி விட்டு அலங்கோலமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.