பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மேலமாத்தூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் வரிசைப்பட்டி பிரிவு சாலையில் இடதுபுறம் கட்டப்பட்டுள்ள பாலத்தில் கீழ் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் அந்த பகுதியில் கடைகாரர்கள் பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறச்சியின் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.