செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா?
தாம்பரம் சானடோரியம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஶ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் சானடோரியம் பாலத்தின் மேற்கு பகுதியின் கீழே அமைந்துள்ள வாகன நிறுத்தம் அருகில் உள்ள வெற்றிடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பன்றிகள் அதிகம் குப்பைகளில் மேய்வதால் நேய்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இதனால் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.