செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகள் அகற்றப்படுமா?
ஆடுதொட்டி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: Vanesh Bharath
செங்கல்பட்டு, பல்லாவரம் ஆடுதொட்டி கன்டோன்மென்ட் பம்ப் ஸ்டேஷன் வாசல் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கொசுக்கள் அதிகளவில் உருவாகிறது மற்றும் துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.