பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைமேடாகும் புதிய பஸ் நிலையம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ஆறுமுகம்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி விரைவு பஸ்கள் நிற்கும் பகுதிக்கு தெற்கு பகுதியில் பெரியார், அம்பேத்கர் புத்தக மைய்யத்தையொட்டி உள்ள பகுதி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியை சமூக விரோதிகளும், பயணிகளும் பொதுக்கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.