பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
நேருநகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் நேருநகர், குளோபல் நகர், ரெங்காநகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் பலநூற்றுக்கணக்கானவர்கள் குடியிருந்துவருகிறோம். இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்காததால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை காலியாக உள்ள வீட்டுமனைகளில் போட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை தெருநாய்கள் கிளறி விட்டுசென்றுவிடுகின்றன. வாரக்கணக்கில் குப்பைகள் சேர்ந்து அப்பகுதில் நோய்ப்பரப்பும் நிலையில் காட்சி அளிக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.