சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்புவாசிகள் அச்சம்
கண்ணதாசன் நகர், சென்னை
தெரிவித்தவர்: ராஜன்
சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் 7-வது பிளாக், 4-வது தெருவில் ஏராளமான குடியிருப்புவாசிகள் உள்ளனர். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சாலையில் ஒரு மின்சார ஒயர் கிடக்கிறது. இதனால் தெருவில் விளையாடும் குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் ஒயரை தகுந்த முறையில் பூமிக்கு அடியில் புதைத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.





