சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்தநிலை மின்பெட்டியால் அச்சம்
திருவொற்றியூர், சென்னை
தெரிவித்தவர்: சந்தோஷ்
சென்னை திருவொற்றியூர், வேதாச்சலம் அவென்யூவில் உள்ள பெரும்பாலான மின் இணைப்பு பெட்டிகள் பாதுகாப்பு இல்லாமல் திறந்தநிலையில் காணப்படுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மின்விபத்து குறித்த அச்சத்தில் உள்ளார்கள். மழைக்காலங்களில் மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் மின்பெட்டிகளை சீரமைக்கவும், மின்தடை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





